"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள் சேர்த்து வைக்கின்ற செல்வங்கள் கூட நோய்வந்தால் பறந்து சென்றுவிடும்சென்றுவிடுகின்றன நோயியில்லாத நோயிவராத மனிதனை காண்பதே இன்று அரிதாகிவிட்டது ஒரு வேலாய் ஔவை பாட்டி இன்று இருந்து இருந்தால் " அரிது அரிது நோயற்ற மனிதனை காண்பது அரிது " என்று பாடிஇருப்பாரோ என்னவோ அந்த அளவிற்கு மனிதனை மனித குளத்தை எடுத்துக் கொன்றிருக்கின்றது. அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல் இயற்க்கை உணவின் மூலம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்க்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல் அவசர காலகட்டங்களில் தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருதல் போன்ற பல்வேறு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றது.
மருத்துவ உதவிகள
மருத்துவ உதவிக்கான செயல்கள் : ஒவ்வொரு நாலும் வித விதமான பெயர்களில் வருகின்ற நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து கேடே இருக்கிறது. நோயுற்ற மனிதன் படுகின்ற பாட்டை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்ல அந்த தருவாயில் மருத்துவம் வழங்கக்கூடிய அரசு சுகாதார நிலையங்களுடைய போதாமையால் மக்களிடையே வறுமையால் வாடி நோயால் துடிக்கின்றவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை எங்கலால் முடிந்த அளவிற்கு செய்து வருகின்றோம்.
மருத்துவ உதவி ஏன் வழங்கவேண்டும் ? என்றும் மருத்துவ உதவி வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ? விளக்கம் அளிக்கின்றார் ஷமின் பல்லாவரம் உயிர் இரக்கம் மகாதேவன் அவர்கள்.
அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல் இயற்க்கை உணவின் மூலம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்க்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல் அவசர காலகட்டங்களில் தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருதல் போன்ற பல்வேறு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றது. எங்கள் அறக்கட்டளையின் மூலம் பிறரின் உயிர்ப்பிணியை நீக்குகின்ற மருத்துவ உதவிகளை நீங்கள் செய்ய விரும்பினால் கீழே உள்ள நன்கொடையை அளிக்க பட்டன click செய்து உங்களால் முடிந்த தொகையினை அளிக்கவும்.
1500
2500
4000