அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் இடம் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த கோட்டையாகும். அவரைத் தொடர்பு கொள்ள அருள் என்னும் சாவி வேண்டும் அவ்அருள் அன்பினால் அல்லது வேறு வகையில் அடைவது அரிது (
Author: rpmblog
ஆகாரம் மாயை சம்பந்தமானது. அருள் கடவுள் சம்பந்தமானது. ஆகாரம் உட்கொள்ளுகின்றவரை ஆண்டவரின் அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை. வள்ளலார் பாடல் ! ஈரமும் அன்பும் கொண் டின்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
மனிதர்களாக பிறப்பு எடுத்தவர்கள் அடையக்கூடிய லாபம் . பெறக்கூடிய லாபம் ஆன்மலாபம் என்பதாகும்.. நாம் ஜீவ லாபமாகிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்னும் சிற்றின்ப லாபம் மட்டுமே பெற்று. அற்ப மகிழ்ச்சி அடைந்து வாழ்ந்து
ஒவ்வொரு உயிரையும் இயக்குவது ஆன்மா என்பதை அறிந்தவர் வள்ளலார். ஆன்மாவிற்குள் இருந்து ஆன்மாவை இயக்குபவர்தான் கடவுள் என்பதைக் கண்டுபிடித்தவர் வள்ளலார். உயிருள்யாம் எம்முள்உயிர் இவை யுணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச் சிவமே! (அகவல்)
வள்ளல்பெருமான் செய்த அற்புதங்களில் புதுமையானது வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் அவர்களுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத்தால் இரண்டாவதாக மணம் முடித்துக்கொண்டார். ஒரு மனைவிக்கு பிரம்மராட்சசி என்ற பேயும். ஒருமனைவிக்கு
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! வள்ளலார் வடலூரில் இருந்து ஆனிமாதம் பவுர்ணமி அன்று ஆனி திருமஞ்சன விழாவிற்கு வருடா வருடம் சிதம்பரம் கோயிலுக்கு அன்பர்களுடன் செல்வது
தில்லை சிதம்பரத்தில் கிழக்குச் சந்நிதித் தெருவில் உள்ள சத்திரத்தில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தங்கள் சீடர்களுடன் வந்து தங்கி இருந்தார்.அவர் சிறந்த தத்துவ கலைகள் அறிந்த சிவபக்தர். பல திருக்கோயில்கள் திருப்பனிகள் செய்தவர். பல சித்துக்கள்
முதலில் பிரம்ம முகூர்த்தம் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி
சித்தர்கள் குறிப்பிடும் 96 – தத்துவங்கள் பின்வருமாறு… ஆன்ம தத்துவங்கள் -24 உடலின் வாசல்கள் -9 தாதுக்கள் -7 மண்டலங்கள் -3 குணங்கள் -3 மலங்கள் -3 வியாதிகள் -3 விகாரங்கள் -8 ஆதாரங்கள்
கடலூர் தேவநாயகம் என்பவர் வள்ளலார் மீது அளவுகடந்த பற்றும் உண்மையான ஈடுபாடும். மதிப்பும். மரியாதையும். நம்பிக்கையும் கொண்டவர். வடலூர் சென்று வள்ளலார் சொற்பொழிவு கேட்டுவரும் பழக்கம் உள்ளவர். மகன் வியாதியால் உயிர்போகும் நிலை தேவநாயகம்