ஒவ்வொரு உயிரையும் இயக்குவது ஆன்மா என்பதை அறிந்தவர் வள்ளலார்.  ஆன்மாவிற்குள் இருந்து ஆன்மாவை இயக்குபவர்தான் கடவுள் என்பதைக் கண்டுபிடித்தவர் வள்ளலார்.   உயிருள்யாம் எம்முள்உயிர் இவை யுணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச் சிவமே! (அகவல்)

Read More

வள்ளல்பெருமான் செய்த அற்புதங்களில் புதுமையானது வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் அவர்களுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாத்தால் இரண்டாவதாக மணம் முடித்துக்கொண்டார்.  ஒரு மனைவிக்கு பிரம்மராட்சசி என்ற பேயும். ஒருமனைவிக்கு

Read More

எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! வள்ளலார் வடலூரில் இருந்து ஆனிமாதம் பவுர்ணமி அன்று ஆனி திருமஞ்சன விழாவிற்கு வருடா வருடம் சிதம்பரம் கோயிலுக்கு அன்பர்களுடன் செல்வது

Read More

தில்லை சிதம்பரத்தில் கிழக்குச் சந்நிதித் தெருவில் உள்ள சத்திரத்தில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தங்கள் சீடர்களுடன் வந்து தங்கி இருந்தார்.அவர் சிறந்த தத்துவ கலைகள் அறிந்த சிவபக்தர். பல திருக்கோயில்கள் திருப்பனிகள் செய்தவர். பல சித்துக்கள்

Read More

முதலில் பிரம்ம முகூர்த்தம் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி

Read More

சித்தர்கள் குறிப்பிடும் 96 – தத்துவங்கள் பின்வருமாறு… ஆன்ம தத்துவங்கள் -24 உடலின் வாசல்கள் -9 தாதுக்கள் -7 மண்டலங்கள் -3 குணங்கள் -3 மலங்கள் -3 வியாதிகள் -3 விகாரங்கள் -8 ஆதாரங்கள்

Read More

கடலூர் தேவநாயகம் என்பவர் வள்ளலார் மீது அளவுகடந்த பற்றும் உண்மையான ஈடுபாடும். மதிப்பும். மரியாதையும். நம்பிக்கையும் கொண்டவர். வடலூர் சென்று வள்ளலார் சொற்பொழிவு கேட்டுவரும் பழக்கம் உள்ளவர்.  மகன் வியாதியால் உயிர்போகும் நிலை தேவநாயகம்

Read More

வள்ளலார் கருங்குழியில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குறைகளை விண்ணப்பம் செய்ய அன்பர்கள் கூட்டம் கூட்டமாக வள்ளலாரைச் சந்திக்க வரத்தொடங்கினர். அக்காலத்தில் பசி பட்டினி வறுமையில் மக்கள் தவித்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னமளித்து பசியைப்போக்க ஒரு

Read More

சபையெனது உளம் எனத் தானம் அமர்ந்து எனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! (அகவல்) சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன் நித்திய ஞான நிறையமுதம் உண்டனன் நிந்தை உலகியற்

Read More

கடலூரைச்சார்ந்த திருப்பாதிபுலியூர்க் கடுத்த பெண்ணை நதிக்கரையில் உண்ணாமலைச் செட்டியார் சாவடிக்கு சமீபத்தில் ஒர் கைநிமித்தியத் திருவிழாவைப்பற்றி அறிவுடையோர் சிலர் கூடினர். அவ்விடத்தில் சிதம்பரம் இராமலிங்கம் சுவாமிகளும் இருந்தனர். அப்போது பிரம்மசமாஜம் சம்பேடு ஸ்ரீதரசுவாமி நாயக்கரும்

Read More