இவ்வுலகில் பொய்யும் மெய்யும் இரண்டும் கலவையாக உள்ளது. மெய்யை பொய் மறைத்துக் கொண்டுள்ளன. நம் புறத்தில் உள்ள ஊணக் கண்களால் பார்ப்பதுயாவும் பொய்யே ! அகத்தில் உள்ள அருள் கண்களால் பார்ப்பது மட்டுமே மெய்யாகும்.
இவ்வுலகில் பொய்யும் மெய்யும் இரண்டும் கலவையாக உள்ளது. மெய்யை பொய் மறைத்துக் கொண்டுள்ளன. நம் புறத்தில் உள்ள ஊணக் கண்களால் பார்ப்பதுயாவும் பொய்யே ! அகத்தில் உள்ள அருள் கண்களால் பார்ப்பது மட்டுமே மெய்யாகும்.