யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்? எவர் பசியை குறித்து யோசிப்பது அவசியமல்ல. இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்: ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத “ஏழைகளுக்கு” பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி

Read More

உலகில் தோன்றிய ஞானிகள் எல்லோரும் அணுபக்ஷத்தின் கூட்டு சேர்க்கையால் தாய் தந்தையின் உறவில் பிறந்தவர்கள்.வள்ளலார் மட்டுமே இறைவனால் வருவிக்க உற்றவர் அதற்கு சம்பு பக்ஷசம் என்று பெயர். தமிழ்நாடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம்

Read More

ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பொருள் சம்பாதிக்க ஏதாவது ஒருவகையில் இடைவிடாது உழைக்கின்றோம் பொருள் ஈட்டுகிறோம் அதன் பலனை தேக சுதந்திரத்திற்காகவும் போக சுதந்திரத்திற்காகவும் ஜீவ சுதந்திரத்திற்காகவும் மட்டுமே படாதபாடுபட்டு உழைத்து

Read More

இவ்வுலகில் பொய்யும் மெய்யும் இரண்டும் கலவையாக உள்ளது. மெய்யை பொய் மறைத்துக் கொண்டுள்ளன. நம் புறத்தில் உள்ள ஊணக் கண்களால் பார்ப்பதுயாவும் பொய்யே ! அகத்தில் உள்ள அருள் கண்களால் பார்ப்பது மட்டுமே மெய்யாகும்.

Read More