விடுதலையும் சுதந்திரமும் மாரி மாரி பெற்று ஆண்கள் வாயினும் இன்னும் நம் பாரதத்தில் ஒருவேளை உணவிற்குக்கூட வழி இல்லாத மானுட பிறவிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சரியாக சொல்வோமேயானால் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14.8% சதவீத மக்களுக்கு உணவு பட்டகுறை நம் தேசத்தில் நிலவி கொண்டிருக்கின்றது என்பதனை 2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெல்ல தெளிவாக தெரிகின்றது.
இது ஒருபுறம் இருக்க ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் 40% உணவானது நம் இந்தியாவில் வீணடிக்கப்பட்டு கொண்டிருப்பதாக மற்றொரு கலந்தாய்வில் மூலம் நமக்கு அறிய வருகின்றது. ஒருபுறம் பசி வறுமையால் மரணம் மற்றொருபுறம் அதீத உற்பத்தியில் வீணாக்குதல்.
தொடர் அன்னதானம்
"பசித்தோர் முகம் பராதிருப்பானோ " என்று முழங்கிய எம் தந்தை வள்ளலார் வழியில் தினமும் பசியால் வாடிக்கொண்டு இருக்கின்றன உயிர்களுக்கு அருள் மருந்தும் அன்னதானம் RP Mission Foundation தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது.
பசியாற்றுவித்தல் செயல்கள் : தினந்தோறும் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவுவற்று வீதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மற்றும் கோவில் வாசல்களில் தர்ம தயாளர்களை கையேந்தி தர்மம் வேண்டி அமர்ந்து கொண்டிருக்கின்ற முதியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி கொண்டிருக்கின்றோம். குழந்தைகள் காப்பகம் முதியோர் காப்பகம் மனவளம் குன்றிய பாதுகாக்கும் கருணை இல்லம் போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர்களை ஆடி பாடி மகிழ்வித்தும் பசியாற உணவு கொடுத்ததும் வருகின்றோம். இது போன்று பல்வேறு வகையான பசியாற்றுவித்தல் பணியினை எண்கள் அற கட்டளை தொடர்ந்து செய்த வண்ணம் வருகின்றது. இந்த பசியாற்றுவித்தல் பணியில் நீங்கள் அண்ணா தர்மம் செய்ய விரும்பினால் கீழே உள்ள Donate Now பட்டனை கிளிக் செய்து நீங்கள் உங்களால் முடிந்த பங்களிப்பினை நன்கொடையாக வழங்கி இந்த அன்னதான ஸிவையில் பாகம் கொண்டு ஆன்ம இலாபம் பெறுங்கள்.
கல்வி உதவியின் மூலம் நீங்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் விளக்கேட்ட விரும்பினால் அதனை எங்கள் அறக்கட்டளையின் மூலம் செய்ய விரும்பினால் கீழே உள்ள நன்கொடை அளிக்க பட்டனை click செய்து உங்கலால் முடிந்த ஒரு சிறிய தொகையினை நன்கொடையாக அளித்து இந்த உன்னத கல்வி தொண்டில் பங்கு கொள்ளுங்கள்.
1) எங்கள் அறக்கட்டளையின் மூலம் வறுமையுள்ள திறமையுள்ள மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி கல்வி பெற செய்து அவரவர் வாழ்வில் சிறப்பதற்கான கல்வி உதவிகளை நாங்கள் செய்து வருகின்றோம்.
2) பல்வேறு காலை அறிவியல், பொறியியல், தொழிற்பயிற்சி கூடம், மருத்டுவம் சார்ந்த கல்வி நிலையங்களில் எங்களால் கண்டறியப்பட்ட திறமையான மாணவர்களை அழைத்து சென்று அவரவர் திறமை விருப்பத்திற்கு ஏற்ற கல்லூரிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றோம்.
1500
2500
4000